சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை நோயால் பாதிப்பு

Webdunia
புதன், 11 மே 2022 (23:32 IST)
சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நமது அண்டை நாடு சீனா. இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் ஜி  ஜின்பிங். இவர்  கடந்தாண்டு இறுதியில் பெருமூளை அனிரிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கு அவர் அறுவை சிகிச்சைக்குப் பதிலாக சீன பாரம்பரிய மருந்துகளை எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகிறது.

மேலும், பீஜிங் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, வெளி நாட்டுத் தலைவர்களை ஜின்பிங் தவிர்த்து வந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. இ ந்த நிலையில் ஜின்பிங் பெருமூளை அனிரிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments