Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி விண்வெளி நிலையம் அமைக்கும் சீனா! – 3 வீரர்கள் விண்வெளி பயணம்!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (09:09 IST)
விண்வெளியில் சீனா தனக்கென தனி விண்வெளி நிலையம் கட்டி வரும் நிலையில் அதன் கட்டுமான பணிகளுக்காக மூன்று வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்களிப்பின் பேரில் கட்டமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணிலிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதன் ஆயுட்காலம் சில ஆண்டுகளின் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் சீனா தனக்கென தனி விண்வெளி நிலையம் அமைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது. அதன்படி ஏற்கனவே 3 விண்வெளி வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர்கள் தங்களது பணிகளை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பினர். இந்நிலையில் அடுத்த கட்டமாக ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை நேற்று சீனா விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனா தான் கட்டமைக்கும் விண்வெளி நிலையத்திற்கு “தியான்ஹே” என பெயரிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments