Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆங்.. போங்க.. போங்க.. வறுமையை ஒழிச்சாச்சு! – வறுமையில்லாத நாடாக சீனாவை அறிவித்த ஜின்பிங்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (11:40 IST)
சீனாவில் நாடு முழுவதும் மொத்தமாக வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார்.

உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து வரும் நிலையில் வறுமை, ஏழ்மையின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் மூன்றாம் உலக நாடான சீனாவின் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து கணக்கிட்ட ஐ.நா சபை 2030க்குள் சீனாவில் வறுமை முழுமையாக ஒழியும் என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சீனாவில் ஏழ்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். ஐநா சபை 2030 வரை காலம் நிர்ணயித்திருந்த நிலையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் முன்கூட்டியே ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments