Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2030-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (21:37 IST)
விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளன.

இந்த நிலையில்,  கடந்த சில ஆண்டுகளுக்கு சீனா நாடு சந்திரன், செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பியது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திரன் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன.

இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சியில் பல நாடுகள் இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

இதை  நேற்று அந்த நாடு அறிவித்த நிலையில்,    நிலவில் மனிதர்களை தரையிறக்குவதும், நிலவினை ஆய்வு செய்வது, தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments