Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2030-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (21:37 IST)
விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளன.

இந்த நிலையில்,  கடந்த சில ஆண்டுகளுக்கு சீனா நாடு சந்திரன், செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பியது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திரன் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன.

இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சியில் பல நாடுகள் இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

இதை  நேற்று அந்த நாடு அறிவித்த நிலையில்,    நிலவில் மனிதர்களை தரையிறக்குவதும், நிலவினை ஆய்வு செய்வது, தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments