Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா-பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து ஆரம்பம்

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (09:23 IST)
இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் கடந்த சில வருடங்களாக நெருக்கமாகி வரும் நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பஸ் போக்குவரத்து வரும் நவம்பர் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது

பாகிஸ்தானின் தலைநகர் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவை தொடங்கவுள்ளதாகவும், இந்த பஸ் மூலம் சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.13 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல்முறையாக சீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நேரடி சாலை வசதிக்கு இருநாட்டு பொதுமக்களும் வணிகர்களும் பெரும் ஆதராவை தருவார்கள் என்று  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

அடுத்த கட்டுரையில்
Show comments