Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 சீன ஹேக்கர்கள்; முடங்கிய அமெரிக்க நிறுவனங்கள்! – அமெரிக்கா பரபரப்பு புகார்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (11:08 IST)
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சீன ஹேக்கர்கள் முடக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீன – அமெரிக்கா இடையேயான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்க நிறுவனங்களை சீன அரசு உதவியுடன் சிலர் ஹேக் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவன சர்வர் ஹேக் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் சீன அரசின் உதவியுடன் 4 சீன ஹேக்கர்கள் இதை செய்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சில நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழக வலைதளங்களையும் இந்த ஹேக்கர்கள் முடக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments