4 சீன ஹேக்கர்கள்; முடங்கிய அமெரிக்க நிறுவனங்கள்! – அமெரிக்கா பரபரப்பு புகார்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (11:08 IST)
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சீன ஹேக்கர்கள் முடக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீன – அமெரிக்கா இடையேயான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்க நிறுவனங்களை சீன அரசு உதவியுடன் சிலர் ஹேக் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவன சர்வர் ஹேக் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் சீன அரசின் உதவியுடன் 4 சீன ஹேக்கர்கள் இதை செய்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சில நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழக வலைதளங்களையும் இந்த ஹேக்கர்கள் முடக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments