Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென பரவிய காட்டுத் தீ… தீயணைப்பு வீரர்கள் பலி !

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (18:45 IST)
சீனாவில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி  19 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் சுச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங் என்ற பகுதியில் பண்ணை ஒன்றூள்ளது . இங்கு, தீ வீசிய காற்றின்  காரணமாக அருகி உள்ள மலைப் பகுதிகளுக்கும் பரவியது.

இந்த தீ விபத்தில்,  அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் 19 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர், அங்குள்ள  மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி குறித்து கேலி சித்திரம்.. காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம்..!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியவர் அடித்துக் கொலை.. கிரிக்கெட் போட்டி நடந்த இடத்தில் விபரீதம்..!

இன்று அட்சய திருதியை.. அதிகாலை முதலே நகைக்கடைகளில் குவியும் கூட்டம்..!

பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் பட்டியலில் வீர மரணம் அடைந்த வீரரின் தாயார்.. அதிர்ச்சி தகவல்..!

முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்.. புகுந்து விளையாடுங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments