Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியும் ஒரு காரணமா? 30,000 உலக வரைபடங்களை அழித்த சீனா!

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (18:55 IST)
சீன சுங்க அதிகாரிகள் வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த 30,000 உலக வரப்படங்களை கைப்பற்றி அழித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கான காரணம் விசித்திரமாக உள்ளது. 
 
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாநிலத்தில் அருணாச்சல பிரதேசமும் ஒன்று. ஆனால், சீனா அருணாச்சல பிரதேசம் அந்நாட்டை சேர்ந்தது என பல காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. 
 
அதேபோல், அருணாச்சல் மட்டுமின்றி சீனா தைவான் மீதும் உரிமை கோருகிறது. இந்நிலையில், 30,000 உலக வரைபடங்களில் சீனாவின் அங்கமான தைவான் தனி நாடாக குறிக்கப்பட்டிருக்கிறது என்றும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் அங்கமாக காட்டப்பட்டிருக்கிறது என்றும் கூறி அதை அழித்திருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments