Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆங்கில எழுத்து Nக்கு தடை விதித்த சீனா

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (14:02 IST)
மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என சீன அரசு ஆங்கிலம், மாண்டரின் இரு மொழிகளிலும் ‘N’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

 
சீன அரசு 'N' என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ‘N’ எழுத்து வரும் வார்த்தை எதையும் பயன்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மட்டுமல்ல சீன மொழியான மாண்டரின் மொழியிலும் ‘N’ என்ற எழுத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன இணையதளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் கிட்டத்தட்ட 20 வார்த்தைகள் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
 
இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சீன அதிபர் ஸி ஜின்பிங் பெயரில் ‘N’ என்ற வார்த்தை இரண்டு முறை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு எதிராக எந்த கருத்தும் எழக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடை மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments