Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு குரங்கம்மை தொற்று!

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (20:02 IST)
ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் குரங்கம்மை நோய்த் தொற்றுப் பரவி வந்த நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில்,  அமெரிக்காவில் முதன் முறையாக குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளதாவது:  கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்பை  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு அமெரிக்க குடியுரிமை இல்லாத குழந்தைக்கும் இப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இரு குழந்தைகளும்  நலமாக இருப்பதாகவும், சிகிச்சை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments