Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட் நான்சென்ஸ்... பாம்புங்கர பயம் வேண்டாம்? சிறுவர்கள் அட்ராசிட்டி!

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (11:26 IST)
சிறுவர்கள் சிலர் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
வியட்நாமில் சிறுவர்கள் சிலர் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் மிகவும் கேஸ்வலாக கவலையின்றி விளையாடுகின்றனர். 
 
ஆம், அந்நாட்டின் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் பாம்பு ஒன்று இறந்து கிடந்ததை கண்ட சிறுவர்கள் அதை கையில் எடுத்து விளையாடி மகிழ்கின்றனர். இதோ அந்த விடியோ... 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments