வாட் நான்சென்ஸ்... பாம்புங்கர பயம் வேண்டாம்? சிறுவர்கள் அட்ராசிட்டி!

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (11:26 IST)
சிறுவர்கள் சிலர் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
வியட்நாமில் சிறுவர்கள் சிலர் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் மிகவும் கேஸ்வலாக கவலையின்றி விளையாடுகின்றனர். 
 
ஆம், அந்நாட்டின் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் பாம்பு ஒன்று இறந்து கிடந்ததை கண்ட சிறுவர்கள் அதை கையில் எடுத்து விளையாடி மகிழ்கின்றனர். இதோ அந்த விடியோ... 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments