தாடி வெச்சா கொரோனா வரும்... புரளியா? உண்மையா?

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (13:41 IST)
தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு கொரானா வைரஸ் தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 2804 பேரை பலிக் கொண்டுள்ளது. சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், கொரோனவில் இருந்து தப்பிக்க முகமூடி அணியும் போது ஆண்களின் அடர்த்தியான தாடி, மீசை போன்றவை பாதுகாக்கும் முகமுடியையும் மீறி வைரஸ் உடலுக்குள் புக வழிவகை செய்கிறது என  அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவுத் துறையினர் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர். 
 
எனவே, பாதுகாப்பு கறுதி ஆண்கள் க்ளீன் ஷேவ் செய்துகொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments