Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இனிய தை பொங்கல் வாழ்த்துகள் ’கூறிய கனடா பிரதமர் !

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (11:46 IST)
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தை மாதம் முதல்நாளை முன்னிட்டு நேற்று பொங்கல் திருநாள் ஆரம்பமானது. இன்று மாட்டுப் பொங்கள் தினம் மற்றும்  திருவள்ளுவர் தினம் ; நாளை காணும் பொங்கல் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
 
இந்நிலையில், தை முதல் நாள் பொங்கல் பண்டிகையொட்டி  கனடா நாட்டு பிரதமர்  ஜஸ்டின் டூரூடோ என்பவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 
அதில், இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் . இந்த பாரம்பரிய பண்டியை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் எனது வாழ்த்துகள் என  தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments