Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு பாட்டில் போல இனி ஒவ்வொரு சிகரெட்டிலும் வாசகம்! – கனடா அரசு முடிவு!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (08:58 IST)
மதுபான பாட்டில்களில் இருப்பது போல ஒவ்வொரு சிகரெட்டில் எச்சரிக்கை வாசகம் அச்சிட கனடா முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் இளைஞர்களிடையே சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. சிகரெட் புகைப்பதினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலையிலும் இளைஞர்கள் சிகரெட் புகைப்பது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்தியா, கனடா உள்ளிட்ட சில நாடுகள் சிக்ரெட் பாக்கெட்டின் மீது சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து வாசகங்கள் அச்சிட்டு வருகின்றன. தற்போது கனடா ஒருபடி மேலே போய் இளைஞர்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட் துண்டிலும் இந்த வாசகங்களை அச்சிட முடிவு செய்துள்ளது. எத்தனை முறை அச்சிட்டாலும் அதை படித்து புகைப்பதை மக்கள் விட்டுவிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரங்கள் இதோ:

போராட்டத்தின்போது மயங்கி விழ்ந்த பெண் எம்பி.. கைத்தாங்கலாக பிடித்த ராகுல் காந்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments