Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன்சர் நோயை குணப்படுத்த இயற்கை மருந்து கண்டுபிடிப்பு: கனடா மருத்துவர்கள் சாதனை

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (11:18 IST)
48 மணி நேரத்தில் 98 சதவிகிதம் கேன்சர் நோயை சீமைக் காட்டு முள்ளங்கி (Dandelion) வேர் குணப்படுத்தும் என கனடா மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
இந்த வேர், இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் வேறு புற்றுநோய்களையும் குணமாக்கும். கீமோதெரபியை விட இது சிறந்ததாக கருதப்படுகிறது.
 
காட்டு முள்ளங்கி வேர் தேநீர் இனிமையான சுவை கொண்டதாக இருக்காது, ஆனால் கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை போன்று இந்த இயற்கை மருந்து எந்த பக்க விளவுகளையும் ஏற்படுத்தாது.
 
புற்றுநோயை வெள்ள காட்டு முள்ளங்கி வேர் தேநீரை மருத்துவர் அறிவுரையின் படி அருந்துவது நல்ல பலன்களை தரும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் வேர்கள் மற்றும் தண்டுகள் நீரிழிவு நோயையும் குணப்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments