Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக்கில் தேச விரோத கருத்து: மாணவரை போலீஸில் ஒப்படைத்த கல்லூரி நிர்வாகம்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (10:37 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் காஷ்மீர் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது முகநூலில் தேச விரோத கருத்து தெரிவித்ததை அடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தது. 


 

 
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெக்னோ இந்தியா என்.ஜே.ஆர். இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரியில் காஷ்மீரை சேர்ந்த 15 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் ஸ்ரீநகரை சேர்ந்த முதாசிர் ரஷித் என்பவரும் படித்து வருகிறார்.
 
இவர் உரி ராணுவ முகாம் தாக்குதல் பற்றி தனது முகநூல் பக்கத்தில் தேச விரோத கருத்துகளை வெளியிட்டு இருந்தார். அதுபற்றி கல்லூரியில் மாணவ்ர்கள் சிலர் நிர்வாகத்திடம் புகார் செய்தனர். 
 
அதைத்தொடர்ந்து முதாசிர் ரஷித் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், கல்லூரியில் இருந்து ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments