Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்ட கற்பழிக்கப்பட்ட இளம்பெண்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (06:44 IST)
பிரிட்டனை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு கொலை செய்ய முயன்ற ஒருவனிடம் இருந்து தப்பி ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



 
 
பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் தங்கியிருந்தார். அவருடன் தங்கியிருந்த மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொலை செய்ய கத்தியால் கையில் குத்தியுள்ளார்.
 
இந்த நிலையில் கொலைகாரனிடம் இருந்த தப்பிய அந்த பெண், ஒரு அறைக்கு சென்று உள்ளே பூட்டிய பின்னர் ஃபேஸ்புக்கில் தனது காயங்களுடன் கூடிய படத்தை பதிவு உதவி கேட்டார். அவருக்கு அவசர உதவி எண், போலீஸ் எண் ஆகியவை தெரியாததால் அவர் ஃபேஸ்புக்கின் உதவியை நாடியுள்ளார்.
 
இதுகுறித்து அவரது நண்பர்கள் ஆஸ்திரேலிய போலீசின் கவனத்துக்கு கொண்டு சென்றதால் உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்