Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐக்கிய நாடுகள் சபையின் 32 வது மனித உரிமை கூட்டத்தொடரில் பிரித்தானிய தமிழர் பேரவையின் வாய்மூல அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் 32 வது மனித உரிமை கூட்டத்தொடரில் பிரித்தானிய தமிழர் பேரவையின் வாய்மூல அறிக்கை
, செவ்வாய், 28 ஜூன் 2016 (20:55 IST)
பிரித்தானிய தமிழர் பேரவையினர் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் 32 வது மனித உரிமை கூட்டிடத்தொடரில் தொடர்ச்சியாக பங்கு பற்றி தமிழர்கள் விடயங்கள் தொடர்பில் பல நாடுகளுடன் நேரடியான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். 


 

 
அதே சமயம் நேற்றய தினம்(27/06/2016) பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வாய் மூல அறிக்கை ஒன்று இக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி கொலை வழக்கு : கொலையாளி பற்றிய விவரங்களை இந்த எண்களில் தெரிவிக்கலாம்