Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளியில் குப்பைகளை சுத்தம் செய்ய செயற்கைகோள் அனுப்பிய பிரிட்டன்

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (21:16 IST)
விண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய பிரிட்டன் செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியுள்ளது.

 
விண்வெளியில் பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செயலிழந்த செயற்கைகோள்கள், உடைந்த செயற்கோள், விமான பாகங்கள், பல ஆராய்ச்சி பாகங்கள் என விண்வெளி முழுக்க நிறைந்து இருக்கிறது. இதனால் இன்னும் சில வருடங்களில் விண்வெளி மிகப்பெரிய குப்பை கூளமாக மாறும் என்று நாசா தெரிவித்துள்ளது.
 
இந்த குப்பைகளை அகற்ற பிரிட்டன் தற்போது களமிறங்கியுள்ளது. இதற்காக ரிமூவ்டேப்ரீஸ் என்ற பெயருடைய செயற்கைக்கொள் ஒன்றை விண்ணில் அனுப்பியுள்ளது. விண்வெளியில் இருக்கும் செயற்கைகோள் குப்பைகளை இது விரைவில சுத்தம் செய்ய உள்ளது.
 
இந்த செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் உள்ள குப்பைகளை மொத்தமாக பிடித்து பூமிக்கு எடுத்து கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments