43 முறை நெகட்டிவ்; 10 மாதங்கள் சிகிச்சை! – கொரோனாவுக்கு டஃப் கொடுத்த முதியவர்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (17:32 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் 10 மாதங்களாக கொரோனாவுடன் போராடி வரும் சம்பவம் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்படுபவர்கள் பலர் அதிகபட்சம் 1 மாதம் முதல் 2 மாதம் வரை பாதிப்பை பொறுத்து மருத்துவமனை சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 10 மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறார். டேவ் ஸ்மித் என்ற 72 வயது முதியவர் 305 நாட்களாக மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் உலகிலேயே கொரோனாவுக்கு அதிக நாட்கள் சிகிச்சை பெற்று வருபவராக அறியப்படுகிறார். அவருக்கு இதுவரை 44 முறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 44 முறையும் நெகட்டிவ் உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments