Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலில் திடீர் வெள்ளம்; ரியோ டி ஜெனிரோ கடும் பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:56 IST)
பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் ரியோ டி ஜெனிரோவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த வாரம் முதலாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பிரேசிலின் தலைநகரும், புகழ்பெற்ற சுற்றுலா தளமுமான ரியோ டி ஜெனிரோவில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு எழுந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் ரியோவின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments