Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலில் திடீர் வெள்ளம்; ரியோ டி ஜெனிரோ கடும் பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:56 IST)
பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் ரியோ டி ஜெனிரோவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த வாரம் முதலாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பிரேசிலின் தலைநகரும், புகழ்பெற்ற சுற்றுலா தளமுமான ரியோ டி ஜெனிரோவில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு எழுந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் ரியோவின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments