பிரேசிலில் திடீர் வெள்ளம்; ரியோ டி ஜெனிரோ கடும் பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:56 IST)
பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் ரியோ டி ஜெனிரோவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த வாரம் முதலாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பிரேசிலின் தலைநகரும், புகழ்பெற்ற சுற்றுலா தளமுமான ரியோ டி ஜெனிரோவில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு எழுந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் ரியோவின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments