Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலை புரட்டி எடுக்கும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவால் 24 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (16:01 IST)
பிரேசிலில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்து வரும் நிலையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவும் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக பிரேசிலின் சயோ பாலோ மாகாணம் மழை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர். இதுவரை வெள்ளம், நிலச்சரிவால் 24 பேர் பலியாகியுள்ள நிலையில் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments