Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் தடுப்பூசி எங்களுக்கு வேணாம்! – 324 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில்

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (11:00 IST)
பிரேசிலில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின் தடுப்பூசிகள் வாங்க போட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் பல தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. மேலும் சில நாடுகள் மற்ற நாடுகளிடம் தடுப்பூசிகளை வாங்கி தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிரேசிலில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதோடு, 324 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரேசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், சுகாதாரத்துறையே இந்த ஒப்பந்ததை ரத்து செய்யும் முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments