Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் தடுப்பூசி எங்களுக்கு வேணாம்! – 324 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில்

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (11:00 IST)
பிரேசிலில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின் தடுப்பூசிகள் வாங்க போட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் பல தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. மேலும் சில நாடுகள் மற்ற நாடுகளிடம் தடுப்பூசிகளை வாங்கி தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிரேசிலில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதோடு, 324 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரேசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், சுகாதாரத்துறையே இந்த ஒப்பந்ததை ரத்து செய்யும் முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments