மாஸ்க், தடுப்பூசி தேவையில்லை; ஊரடங்கு வாபஸ்! – பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (09:37 IST)
இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை அந்நாட்டு பிரதமர் தளர்த்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் பல நாடுகள் ஊரடங்கை தீவிரப்படுத்தி வருகின்றன. இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவல் தினசரி பாதிப்புகள் 1 லட்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் வரும் 27ம் தேதி முதல் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை, பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என அறித்துள்ளார். ஒமிக்ரான் தீவிரமடையும் நிலையில் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments