Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உதவிக்கு வரும் இங்கிலாந்து பிரதமர்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (13:55 IST)
உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் காணாமல் போயுள்ளனர். பலர் வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் விரைந்துள்ள பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இயற்கை பேரிடர் சம்பவம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய மக்களுக்கு உதவ இங்கிலாந்து தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments