Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியை கைப்பற்றிய போரிஸ் ஜான்சன்

Arun Prasath
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (11:50 IST)
பிரிட்டன் பொது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பிரிட்டனில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி, லேபர் கட்சி, பிரெக்ஸிட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 650 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று இரவு முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 360 க்கும் மேற்பட்ட இடங்களில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments