Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியை கைப்பற்றிய போரிஸ் ஜான்சன்

Arun Prasath
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (11:50 IST)
பிரிட்டன் பொது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பிரிட்டனில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி, லேபர் கட்சி, பிரெக்ஸிட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 650 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று இரவு முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 360 க்கும் மேற்பட்ட இடங்களில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments