ஒமிக்ரான் வைரஸ்… பூஸ்டர் டோஸ் 88 சதவீதம் பாதுகாப்பு- நம்பிக்கை அளிக்கும் தகவல்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (15:23 IST)
ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடுவதற்கு உலக நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன.

கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் உலக அளவில் பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் இப்போது உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரானால் பாதிப்பு மேலும் அதிகமாகி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் டோஸ் ஊசியால் ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக 88 சதவீதம் பாதுகாப்பு அளிக்க முடியும் என சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும் பூஸ்டர் டோஸ் ஊசி போட்டதும் அது உடனடியாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments