Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோண்ட தோண்ட பெண் போராளிகளின் எலும்புகள் .. இலங்கையில் பரபரப்பு

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (21:31 IST)
இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் பெண் போராளிகளின் உடல்களுடன் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் நீர் இணைப்பிற்காக  கனரக இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது. அப்போது, உள்ளே மனித எச்சங்கள் தென்பட்டுள்ளன. இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில், பெண்களின் மேலாடை, பச்சை சீருடை, மற்றும் எலும்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments