Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பரிதாப பலி!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (15:30 IST)
பாகிஸ்தானில் உள்ள மசூதியில் சற்றுமுன் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பரிதாபமாக பலியானது வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு என்பது அவ்வப்போது நிகழும் சாதாரண நிகழ்வாகிவிட்ட நிலையில் சற்று முன்னர் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் திடீரென குண்டு வெடித்தது. 
 
பெஷாவர் மசூதியில் வெடித்த குண்டு சக்திவாய்ந்த குண்டு என்றும் இதில் முதற்கட்டமாக 30 பேர் பலியாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்த மசூதியில் தொழுகைகாக ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இடிபாடுகளுக்கு இடையே இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments