ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு! 7 பேர் பலி

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (16:05 IST)
ஆப்கானிஸ்தான் உள்ள மசூதியில் இன்று குண்டு வெடித்து  7 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சமீபத்தில் ஆப்கானிஸ்னில் இருந்து அமெரிக்க படைகள் விலகிய நிலையில், அங்கு தாலிபன்களின் ஆட்சி அமைந்தது.

இதனால் அங்கு எப்போது என்ன நடக்கும் என்ற பதற்றம் நீடித்தது. இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் உள்ள  மசூதியில் குண்டுவெடித்தது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில், குந்தூஸ் என்ற நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்தது. இதில், வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த சுமார் 10 பேர் பலியானதாகவும், 90 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments