Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறுப்பின சிறுவன் முகத்தில் துப்பிய பெண் ! பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (23:23 IST)
கடந்த மாதம் 25 ஆம் தேதி  அமெரிக்காவில் மின்னியா பொலிஸ் ந்கரில் ஜார்ஜ் பிளாட் என்ற கருப்பினத்தவரை அமரிக்கா போலீஸ் அதிகாரி டிரெவிக் சவ்வின் கழுத்தை நெறித்து கொன்றார். இது  உலக அளவில் பேசு பொருளாகி அமெரிக்காவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில்,  ஜார்ஜ் பிளாடின் கொலை வழக்கில் அமெரிக்க போலீஸ் அதிகாரியின் ஜாமீனுகு இந்திய மதிப்பில் ரூ.7 கோடியே 50 லட்சம் பிணையத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் இக்கொலை வழக்கு சம்மந்தமாக டிரெவிக் சவ்வின் உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை வரும் ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு பதின்ம வயதுடைய ஒரு கருப்பின சிறுவனின் முகத்தில் ஒரு வெள்ளையின பெண் துப்பியது அங்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments