Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சை எடுப்பது தண்டனைக்கு உரிய குற்றம் - இலங்கையில் அதிரடி

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (20:45 IST)
இந்தியாவின் அண்டை நாடு இலங்கை., இயற்கை எழில் சூழ்ந்த இந்த நாட்டுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வாடிக்கையாகும்.

இந்நிலையில் இலங்கையில் யாரும் பிச்சை கொடுத்தாலும் பிச்சை எடுத்தாலும் தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில்  இன்று போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் கொழும்பு, அஜித்ரோஹினா உள்ளிட்ட பகுதிகளில்  பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பலர் தினமும் சம்பளத்திற்காகவும் இப்படிப் பிச்சை எடுத்துவதால், பிரதான சாலைகளில் நெரிசல் உருவாகிறது.

இதைத்தவிர்ப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இனிமேல் யாராவது பிச்சை எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
பிச்சையெடுப்பது தண்டனைக்கு உரிய குற்றம் எனக் கூறப்பட்டுளதால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments