Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அரசு பெரும் எங்கள் நாட்டிற்கு உதவிகளை செய்தது: வங்கதேச பிரதமர் புகழாரம்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (15:40 IST)
இந்திய அரசு பெரும் எங்கள் நாட்டிற்கு உதவிகளை செய்தது: வங்கதேச பிரதமர் புகழாரம்
இந்திய அரசு எங்களுக்கு பெரும் உதவி செய்தது என்றும் குறிப்பாக உக்ரைன் நாட்டின் போரின்போதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் போதும் பல உதவிகளை இந்திய அரசு செய்தது என்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ள நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எங்களுக்கு பெரும் உதவிகளை செய்து செய்தது என்றும் இந்தியா மற்றும் வங்காளதேசம் நாடுகளுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
உக்ரைன் போரின் போது இந்திய மாணவர்களை மீட்டது போல் வங்கதேச மாணவர்களையும் இந்திய அரசு மீட்டு கொண்டு வந்தது என்றும் இந்திய அரசுடன் நாங்கள் தெளிவான நட்பு ரீதியிலான நல்லிணக்கம் காட்டுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்த பிரதமர் மோடிக்கு எனது நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments