Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கலந்தாய்வு எப்போது? தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (15:35 IST)
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு கலந்தாய்வு எப்போது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 
 அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 25 முதல் பொது பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் தாமதம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான பொதுபிரிவு கலந்தாய்வு நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கச்சத்தீவு தீர்மானம் ஒரு நாடகம்.. 4 வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஈபிஎஸ்

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments