Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி கொடுத்த கிரீடம் திருட்டு: வங்கதேச காளி கோவிலில் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (08:00 IST)
சமீபத்தில் வங்கதேச நாட்டிற்கு பிரதமர் மோடி சென்ற போது அங்குள்ள காளிதேவி கோயிலுக்கு பிரதமர் மோடி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார். தங்கம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் தற்போது திருடு போய்விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை கோவிலை திறந்த பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டு மதியம் கிளம்பியதாகவும், மதியம் இரண்டு முதல் இரண்டு முப்பது மணிக்குள் இந்த திருட்டு நடந்ததாகவும், இது குறித்து முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து காளி கோவில் கிரீடத்தை திருடி, திருட்டை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments