Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சோகம்’ - பாராலிம்பிக்ஸ் சைக்கிள் ரேஸ் போட்டியில் வீரர் ஒருவர் பலி!

’சோகம்’ - பாராலிம்பிக்ஸ் சைக்கிள் ரேஸ் போட்டியில் வீரர் ஒருவர் பலி!
, ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (09:33 IST)
பிரேசில் நாட்டின் ரியோவில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடந்துவருகிறது.


 
இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் சைக்கிள் ரேஸ் போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த வீரர் பாஹ்மன் கோல்பார்னிஷாட் என்பவர் c4-5 போட்டி-பிரிவில் கலந்துக்கொண்டார். அப்போது, அவருக்கு விபத்து விபத்து ஏற்பட்டிருகிறது.

அவரை உடனடியாக மீட்புக்குழிவினர் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். இது நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல பேர் உயிர் தப்பிய கதை!