Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடி குறித்து பேசிய பாக்., அமைச்சருக்கு மின்சார தாக்குதல் ...

Advertiesment
spoke Modi
, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (20:13 IST)
பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் மோடி குறித்து பேசிக் கொண்டிருந்த அந்நாட்டு அமைச்சர், மீது மின்சாரம் பாய்ந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இன்று பிற்பகல் பாகிஸ்தானில் பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக்  ரசித், பொதுக்கூட்டத்தில் மக்களிடையே நின்று மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இந்திய பிரதமர்  நரேந்திரமோடியின் எண்ணம் எங்களுக்குத் தெரியும் என அவர் கூறி முடித்தபோது, அவரது கையில்  பட்டென ஷாக் அடித்தது.
 
அதனால் கையை உதறினார். பின்னர் இந்தக் கூட்டம் நடைபெறுவதை இந்தியப் பிரதமர் மோடியால் தடுக்க முடியாது என்று தெரிவித்து தனது உரையை முடித்தார். அமைச்சருக்கு அருகில் நின்றிருந்தவர்கள் இதைப் பார்த்து சிரித்தனர். இந்தக்காட்சி வைரலாகிவருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேடிஎம், போன் பே கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!?? – ரிசர்வ் வங்கி புதிய சட்டம்