Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம்; சங்கடத்திற்கு உள்ளான பெண்....

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (20:01 IST)
இங்கிலாந்தில் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திறுக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கிளாயர் ஜோன்ஸ் என்ற பெண் மருத்துவமனையில் பிரசவத்திர்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவ அறையில் சிகிச்சை நடந்துகொண்டிருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 
 
பின்னர் வேறு வழி இன்றி டாக்டர்கள் தங்களது மொபைல் போன் டார்ச் லைட் வெளிச்சத்தை பயன்படுத்தி அந்த பெண்ணும் பிரசவம் பார்த்துள்ளனர். 
 
அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து கிளாயர் ஜோன்ஸ் கூறியதாவது, இருட்டில் பிரசவம் பார்த்தது பயமாக இருந்தது. அறை முழுவதும் ரத்தமாய் பேய் படம் போல காட்சி அளித்தது. 
 
எல்லோரும் என் மீது டார்ச் லைட் அடித்து எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. மருத்துவமனை என்னை மரியாதையாக நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments