Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஓரின சேர்க்கையாளர்கள்!! என்ன நடந்தது தெரியுமா?

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (12:13 IST)
ஆஸ்திரியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
முதலில் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்தது. அதை தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 15 ஐரோப்பிய நாடுகள் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி வழங்கின.
 
அதை முன்னுதாரணமாக காட்டி 2009-ம் ஆண்டு ஆஸ்திரியாவிலும் இத்தகைய திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சிறிது காலத்திலே அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
 
வழக்கை விசாரித்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments