Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் உப்பு தன்மை அதிகமானால் என்னவாகும் தெரியுமா? ஆஸ்திரேலிய ஏரியின் நிலை தான்!!

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (11:08 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள ஏரி ஒன்று திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


 
 
ஆஸ்திரேலியாவின் உள்ள மெல்போர்ன் நகரின் வெஸ்ட்கேட் என்ற பூங்காவில் அமைந்துள்ள ஏரி சில நாட்களுக்கு முன்னர் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது.
 
இந்த ஏரி இளஞ்சிவப்பு நிற மாற்றத்திற்கு சுற்றுசூழல் பெயிண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஏரியில் கவிழ்ந்ததால் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் பரவின. 
 
ஆனால் அறிவியலாளர்கள், கடுமையான வெயில் காரணமாக நீர் அதிக அளவில் ஆவியாகி, ஏரியில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். 
 
இதனைத் தொடர்ந்து இளஞ்சிவப்பு நிற ஏரியை, ஆஸ்திரேலிய மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments