Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் உப்பு தன்மை அதிகமானால் என்னவாகும் தெரியுமா? ஆஸ்திரேலிய ஏரியின் நிலை தான்!!

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (11:08 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள ஏரி ஒன்று திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


 
 
ஆஸ்திரேலியாவின் உள்ள மெல்போர்ன் நகரின் வெஸ்ட்கேட் என்ற பூங்காவில் அமைந்துள்ள ஏரி சில நாட்களுக்கு முன்னர் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது.
 
இந்த ஏரி இளஞ்சிவப்பு நிற மாற்றத்திற்கு சுற்றுசூழல் பெயிண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஏரியில் கவிழ்ந்ததால் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் பரவின. 
 
ஆனால் அறிவியலாளர்கள், கடுமையான வெயில் காரணமாக நீர் அதிக அளவில் ஆவியாகி, ஏரியில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். 
 
இதனைத் தொடர்ந்து இளஞ்சிவப்பு நிற ஏரியை, ஆஸ்திரேலிய மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments