Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ரூபாய் கூட எடுத்து கொண்டு வரவில்லை: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (07:26 IST)
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று கூறப்பட்ட நிலையில் ஒரு ரூபாய் கூட தான் எடுத்துக் கொண்டு வரவில்லை என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைக்க தயாராக இருந்ததாகவும் ஆனால் தாலிபான்கள் என்னை தேடுவதை அறிந்த பின்னரே நாட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியே வரும்போது பணம் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நடந்ததே தற்போது மீண்டும் நடக்கப் போகிறதோ என்ற அச்சம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments