Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் ராணுவ வீரர்கள்: அமெரிக்காவை நோக்கி முன்னேறும் குடியேறிகள்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (19:52 IST)
எல்லையில் ராணுவ வீரர்கள்
 
ஆயிரக்கணக்கான மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகள் வடக்கு திசையில் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி வருவதால் 5200க்கும் மேற்பட்ட தமது வீரர்களை மெக்ஸிகோ எல்லைக்கு அனுப்பி உள்ளது அமெரிக்கா. தங்கள் நாடுகளில் தங்களுக்கென எந்த பொருளாதார வாய்ப்பும் இல்லை.

எப்படியாவது அமெரிக்கா சென்று விட்டால் வாழ்வு மாறும், வசந்தம் வரும், இதுவெல்லாம் நிகழாவிட்டாலும் தங்கள் குழந்தைகள் வன்முறையிலிருந்து தள்ளி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா நோக்கி மத்திய அமெரிக்க நாட்டு மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க முடியாதென அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments