Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் ராணுவம் வான்வழி தாக்குதல்... 20 பயங்கரவாதிகள் பலி

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (19:22 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில்  அந்நாட்டு ராணுவத்துக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது.  இதில் பயங்கவாதிகள் நடத்தும்  தாக்குதலில் மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டு அதிபர் பயங்கரவாதிகளை ஒழிப்பதாக சபதம் ஏற்றிருந்தார். இந்நிலையில் இன்று  அந்நாட்டு ராணுவத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் ரகசியமாக பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. 
 
பின்னர் ராணுவம் பயங்கவாதிகள் மீது குறிவைத்து  வான் வழி தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலியாகினர். அவர்கள் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பயங்கரவாதிகளின் செயலகளுக்கு பயன்படும் 20 இரு சக்கர வாகனங்கள், வெடிமருந்துகள், வெடிமருந்து கிடங்குகள், ஆயுதசாலைகளும் ராணுவத்தினரால் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments