Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய அர்ஜெண்டினா! – பொதுமக்கள் கொண்டாட்டம்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (11:06 IST)
லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வருகிறது. சில நாடுகளில் மட்டுமே கருக்கலைப்புக்கு சட்டரீதியான அனுமதி உள்ள நிலையில் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு சட்டரீதியான அனுமதி அளிக்க கோரி பெண்ணிய அமைப்புகள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது கருக்கலைத்தலுக்கு சட்டரீதியான அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது அர்ஜெண்டினா. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதன்முறையாக இந்த சட்டரீதியான அனுமதி வழங்கும் முதல் நாடு அர்ஜெண்டினா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments