Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய அர்ஜெண்டினா! – பொதுமக்கள் கொண்டாட்டம்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (11:06 IST)
லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வருகிறது. சில நாடுகளில் மட்டுமே கருக்கலைப்புக்கு சட்டரீதியான அனுமதி உள்ள நிலையில் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு சட்டரீதியான அனுமதி அளிக்க கோரி பெண்ணிய அமைப்புகள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது கருக்கலைத்தலுக்கு சட்டரீதியான அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது அர்ஜெண்டினா. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதன்முறையாக இந்த சட்டரீதியான அனுமதி வழங்கும் முதல் நாடு அர்ஜெண்டினா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments