Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் லீவு; தலைநகரில் கூடிய 10 லட்சம் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (09:47 IST)
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா வென்ற நிலையில் அதை கொண்டாட இன்று நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி போட்டியில் பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் மோதிக் கொண்ட நிலையில், பிரான்சை வென்று அர்ஜெண்டினா வரலாற்று வெற்றியை பெற்றது. அர்ஜெண்டினாவின் இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போது உலகக்கோப்பையுடன் அர்ஜெண்டினா வரும் வீரர்களை கௌரவிக்க அர்ஜெண்டினாவும் தயாராகியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று அர்ஜெண்டினா முழுவதும் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை வெற்றி தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில் கொண்டாட உள்ள நிலையில் அங்கு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்துள்ளனர். இதனால் அர்ஜெண்டினாவே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments