Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப் ஸ்டோரில் இருந்து குரானை தூக்கிய ஆப்பிள் நிறுவனம்…வலுக்கும் எதிர்ப்பு!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (10:41 IST)
சீனாவில் குரான் மஜீத் நூலை ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித நூல் மற்றும் வழிகாட்டியாக சொல்லப்படுவது குரான். இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் படிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் உலகில் இளைஞர்களுக்கு படிக்கும் வசதிக்காக டிஜிட்டல் வடிவில் மாற்றி குரான் மஜித் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் தங்கள் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த நூலை ஆப்பிள் நிறுவனம் நீக்கிவிட்டதாம். இது இஸ்லாமிய மக்கள் இடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சீன அதிகாரிகளின் உத்தரவை அடுத்தே இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்ததாகக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments