Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.16,500 கோடி அபராதம்

Sinoj
திங்கள், 4 மார்ச் 2024 (21:32 IST)
ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.16,500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி   நிறுவனமான ஆப்பிள் உலக மொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  இதன் லேப்டாப், ஹெட்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள்  மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.16,500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய சட்ட விதிகளை  மீறியதாக ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.16,500 கோடி (2 பில்லியன் டாலர் )அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,500 கோடி அபராதம் விதித்து, ஐரோப்பா ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
ஆப் ஸ்டோரை தாண்டி Spotify செயலியை பெற மலிவான வழிகள் உள்ளது எனக் கூறி, பயனர்களுக்கு அதன் சேவைகளை  தடுத்ததாக 2019- ஆம் ஆண்டு  Spotify தொடர்ந்த வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments