Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படியோ...? இலங்கையின் ஆட்சியை பிடித்தார் ராஜபக்‌ஷே!!!!!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (13:08 IST)
இன்னும் சற்று நேரத்தில் இலங்கையில் மஹிந்த ராஜபக்‌ஷே தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாவதால் இலங்கையில் பரபரப்பு நீடிக்கிறது.
அதிபர் சிரிசேனா முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராஜபக்‌ஷே பதவியேற்ற நிலையில் பிரதமர் அலுவலக பொறுப்புகளை இன்று  கவனிக்க தொடங்கினார் ராஜபக்‌ஷே.
 
இதற்கு முன் பிரதமர் ராஜபக்‌ஷேவிற்கு உற்சாக வரவேற்பளித்தனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள்.
 
அரசியல் குழப்பம் நீடித்துவரும் சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கே தன்னை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறியிருந்தார்.இந்நிலையில் நேற்று கரூ ஜெயசூர்யா ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவி வகிப்பார் என்று  அங்கீகாரம் அளித்திருந்த  நிலையில் இப்போது ராஜபக்‌ஷே கொள்ளைப்புரம் வழியாக பதவியைப் பிடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments