Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ஐகேன்’ அமைப்பின் தலைவர்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (21:30 IST)
கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு துறைக்கும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன்னர் 2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் பெற்று கொண்டார்.

கடந்த அக்டோபர் மாதமே அமைதிக்கான நோபல் பரிசு ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலைஇயில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் அவர் இந்த பரிசினை பெற்று கொண்டார். இந்த விழாவில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும், பாராட்டு பட்டயமும் வழங்கப்பட்டது.
நோபல் பரிசை பெற்றாவுடன் பீட்ரைஸ் ஃபிஹ்ன் அவர்கள் கூறியதாவது:  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகட்டும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகட்டும் இந்த உலகை கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதர்களான இவர்களிடம் உள்ளது. இப்படி ஒரு அதிகாரம் யாரிடமும் இருக்க கூடாது என்று கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments