Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021-க்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (17:08 IST)
தான்சாஸியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்ணாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இலக்கத்தியான விருது தான்சாஸியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வளைகுடா நாடுகளில் அகதிகள் பற்றி அவரது படைப்புகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments